Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடனான தடய பொருட்களை அடையாளம் காண பொதுமக்களை அழைக்கிறது யாழ்.நீதிமன்றம்

ஆவணி 2, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ். அரியாலை சித்துப்பாத்தி மாயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தடய பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்கான, அழைப்பாணையை யாழ்.நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த நீதிமன்ற அழைப்பாணை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள அரியாலை சித்தப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள், உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) ஆகியவை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்தக் காட்சிப்படுத்தல் 2025 ஆகஸ்ட் 5ஆம் திகதி பிற்பகல் 1:30 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்தப்படும் பொருட்களைப் பார்வையிட்டு, அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கோ அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கோ தகவல் தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்தக் கட்டளை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 124இன் கீழ் நீதிவானின் தற்றுணிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

‘இலங்கையின் பிரமி மற்றும் சிங்கள கல்வெட்டுகளில் தமிழர்’ எனும் நூல் அறிமுக விழா

ஆடி 27, 2025
இலங்கைஉலகம்

இலங்கை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் இடையே கலந்துரையாடல்!

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

முத்து நகர் விவசாயிகள் மீதான தாக்குதல் கண்டிக்கதக்கது: இம்ரான் எம்.பி

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் ஆனைச்சேனையில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம்

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?