Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ! திறக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ! திறக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

ஆவணி 10, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் திறந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JAICA) இணைந்து ஏற்பாடு செய்த ஜப்பானிய வேலைவாய்ப்பு சந்தை, ஊவா மாகாண புலம்பெயர்ந்தோர் வள மையத்தில் நடைபெற்றது.

இங்கு ஜப்பானில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான வழி குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையர்கள் விண்ணப்பிக்கக்கூடிய ஜப்பானிய வேலைத் துறைகள் மற்றும் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் உரையாற்றிய பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஜப்பானிய மொழியைப் படித்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானிய மொழியின் தொடர்ச்சியான படிப்பு இல்லாததால், இலங்கையர்கள் அந்த நாட்டில் கிடைக்கும் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

கலைஞர் அபிவிருத்திக்கான நிதி திரட்டும் நோக்கில் மேற்கத்திய பேண்ட் இசை நிகழ்வு திருகோணமலையில்

ஆனி 28, 2026
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து சுவிச்சர்லாந்து இராஜதந்திரிகளுடன் AHRC கலந்துரையாடல்

ஆனி 12, 2026
இலங்கைதிருக்கோணமலை

எதிர்வரும் 30 ஆம் திகதி சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம்

ஆவணி 26, 2025
இலங்கை

இருநூறு ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது

ஆவணி 13, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?