Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு 2025 ஆம் ஆண்டின் சிறந்த சாரணர் துருப்பு விருது

ஆவணி 13, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07, 08, 09 தேதிகளில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற திருக்கோணமலை மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் நிகழ்வில், இவ்வாண்டிற்கான திருக்கோணமலை மாவட்டத்தின் சிறந்த சாரணர் துருப்பாக திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டது.

இந்த வெற்றியை முன்னிட்டு, ஆண்டு தோறும் நடைபெறும் சாரணியப் பாசறை நிகழ்வில் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


இந்த வெற்றிக்கு உழைத்த அதிபர், ஆசிரியர்கள், சாரணர்கள், பெற்றோர்கள், சாரண தலைவர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதியைக் கோரி கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆவணி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பெண் பலி

ஆவணி 12, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலம் மீட்பு!!

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

அரசியல் ரீதியாக அநாதையான திருகோணமலைச் சமூகம் அடிப்படைத் தேவைக்காகவும் மௌனம் கலைக்க தயாரில்லையா?

வைகாசி 26, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?