Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

செம்மணியில் மேலதிக புதைகுழிகள் கண்காணிப்பு – தரைகீழ் ஸ்கேனிங் (GPR) பணிகள் ஆரம்பம்

ஆவணி 4, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கடந்த கால போர் காலத்தில் உருவானதாக சந்தேகிக்கப்படும் மனிதப்புதைகுழி அகழ்விடத்தில், மேலதிக புதைகுழிகள் உள்ளதா என்பதை கண்காணிக்கும் நோக்கில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கேனிங் (Ground Penetrating Radar – GPR) பணிகள் இன்று (04 ஆகஸ்ட்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தொழில்நுட்ப நடவடிக்கைக்கு, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் நேரடி உதவியளித்து வருகின்றது. ஸ்கேனிங் பணிகளைச் செயல்படுத்த தேவையான சிறப்பு உபகரணங்களும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த GPR தொழில்நுட்பம், தரை உள்வாங்கும் அலைகள் மூலம் தரையின் கீழ் உள்ள அமைப்புகளை படம் பிடிப்பதன் மூலம், புதைக்கழிகளின் இருப்பு குறித்து அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்களை உருவாக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால், உண்மையை வெளிக்கொணரும் பாதையில் இது ஒரு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது

ஆவணி 15, 2025
இலங்கை

இருநூறு ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது

ஆவணி 13, 2025
இலங்கை

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை நிறுத்தக் கோரிக்கை

புரட்டாதி 7, 2025
இலங்கை

மழையும் வெயிலும்

சித்திரை 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?