Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அஞ்சல் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பால் இன்றைய தினம் இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

தபால் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தபால் நிலையத்துக்கு வருகை தந்து திரும்பிச் செல்லும் காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

உப அஞ்சல் அலுவலகம், தபால் அறை போன்ற சகல விடயங்களின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கந்தளாய் மக்களுக்கு AHRC நிறுவனத்தின் வாழ்வாதார உதவிகள்

ஆனி 12, 2026
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக திருமதி ஜி. நவஜீவநா கடமையேற்பு!

ஆவணி 7, 2026
இலங்கைதிருக்கோணமலை

மூதூரில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு நடமாடும் சேவை

புரட்டாதி 11, 2025
இலங்கை

மாகாண சபை தேர்தலில் களமிறங்க போகிறாரா சுமந்திரன் ?

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?