“அகரம் மக்கள் கலைக்கூடத்தின்” பௌர்ணமி தின சிறப்பு பயிற்சிப் பட்டறைத் தொடரின் மூன்றாவது பட்டறையாக “மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின்” திறன்மிக்க வளவாளர்களால் சிறப்பு இலவச நாட்டுக்கூத்து பயிலரங்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.