நாட்டுக்கூத்து பயிலரங்கு

Days
Hours
Minutes
Seconds
Sorry. this event has passed.

“அகரம் மக்கள் கலைக்கூடத்தின்” பௌர்ணமி தின சிறப்பு பயிற்சிப் பட்டறைத் தொடரின் மூன்றாவது பட்டறையாக “மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின்” திறன்மிக்க வளவாளர்களால் சிறப்பு இலவச நாட்டுக்கூத்து பயிலரங்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.




📅 திகதி : 12.05.2025 (திங்கட்கிழமை)

⏰ நேரம் : காலை 8.00 – மாலை 4.00

(மதிய உணவு வழங்கப்படும்)




📌 07.05.2025 இற்கு முன்பதாக முற்பதிவு செய்ய இன்றே தொடர்புகொள்ளுங்கள்.




☎️ பதிவுகளுக்கு : 0740005344

அகரம் மக்கள் கலைக்கூடம்

May 12, 2025
08:00 AM
அகரம் மக்கள் கலைக்கூடம்
Days
Hours
Minutes
Seconds
Sorry. this event has passed.