Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

நீதிக்காக கையெழுத்துப் போராட்டம்: திருகோணமலையில் பேராதரவு

புரட்டாதி 6, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ். செம்மணி மற்றும் பிற பிரதேசங்களில் நடந்த மனித படுகொலைகளுக்கு நீதி கோரி, திருகோணமலையில் நேற்று காலை கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

 

திருகோணமலை சிவன் கோவில் அடிப்பகுதியில் காலை 9:00 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நீதிகோரல் போராட்டத்தில், உள்ளூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், வயதான மூத்த குடிமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சி அங்கத்தினர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கிருஷாந்தி குமாரசாமி எனும் மாணவி உட்பட, படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பலருக்காக நீதி கோரி தங்கள் கையொப்பங்களைப் பொறுத்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்நிகழ்வு இடம்பெற்ற சூழல் கணிசமான பொது ஒப்புதலைப் பெற்றிருந்தது.

இந்த நீதிகோரும் கையெழுத்துப் போராட்டம், இன்று மாலை வெருகல் மற்றும் அன்புவழிபுரம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

மூதூர் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு

ஆவணி 3, 2025
இலங்கை

மாகாண சபை தேர்தலில் களமிறங்க போகிறாரா சுமந்திரன் ?

ஆவணி 4, 2025
இலங்கை

இருநூறு ரூபாய் இலஞ்சம் பெற்றவர் கைது

ஆவணி 13, 2025
இலங்கை

தொடரும் இனவழிப்பு ! முல்லைத்தீவில் இராணுவத்தினரால் துரத்தி துரத்தி தாக்குதல்

ஆவணி 9, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?