Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று

ஆவணி 19, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10:30 மணி அளவில் இடம்பெற்றது.

இதன் போது பிரதி அமைச்சர் அருண் ஹமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்கிமன, மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்று அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. 1.7 மில்லியன் செலவில் முதற்கட்டமாக 100m தூரமான கடற்கரை பாதை, அமர்விடம், மரங்கள் நாட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

ஆவணி 18, 2025
திருக்கோணமலைமுதன்மை செய்தி

இனப்படுகொலைக்கு நீதி கோரி திருகோணமலையில் போராட்டம்

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை கடற்கரையில் சிரமதானம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆவணி 31, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?