Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருக்கோணமலை மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

ஆவணி 6, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவகம் ஊடாக இன்றைய தினம்(06) திருக்கோணமலை மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தெளிவூட்டலை வழங்கும் நோக்குடன் உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

கலந்துரையாடல் ஊடாக புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல்களையும், அதன் படிக்கட்டங்களையும் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது தேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளர்கள் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 6, 2025
இலங்கைதிருக்கோணமலை

எதிர்வரும் 30 ஆம் திகதி சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம்

ஆவணி 26, 2025
இலங்கை

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ! புதுக்கதையுடன் விமல் வீரவன்ச

ஆவணி 8, 2025
இலங்கை

கனிய மண் அகழ்வுக்கு எதிராக வெடிக்கும் மாபெரும் போராட்டம் – கருநிலம்

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?