Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருக்கோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் கொலை சம்பவம்

ஆவணி 3, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருக்கோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இன்று (03) அதிகாலை 3 மணியளவில் கொலை சம்பவம் ஒன்று பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.

நேற்று இரவு சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்த களியாட்ட நிகழ்வின் பின்னர் அங்கே ஏற்பட்ட சிறு முரண்பாடு இரண்டு குழுக்களுக்கு இடையே பாரிய முரண்பாடாக ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு நபரை அடித்து கொலை செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் போலீஸ் மற்றும் ராணுவ சோதனை சாவடி இருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமையால், குறித்த இறப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் திருக்கோணமலை கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சேர்ந்த தேணுவர ஹன்னதிகே வினோத் (33) (53, Station Road, Trincomalee) எனும் நபரே இறந்துள்ளார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை கரையோரங்களை அண்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி உத்தரவு

ஆவணி 12, 2025
இலங்கை

வடமாகாணத்தில் கல்வி நிலைமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் – பிரதமர்

ஆவணி 4, 2025
இலங்கை

பிரிட்டன் எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்

ஆடி 27, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?