Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் PSTA சட்ட வரைவு குறித்து தெளிவூட்டல் நிகழ்வு

மாசி 18, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

(15.02.2026) – அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) அமைப்பினால், இலங்கை அரசால் கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைவு (PSTA) தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வும், அதில் உள்ள சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்த உரையாடலும் திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சட்ட வரைவின் உள்ளடக்கம், அதன் தாக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன.

உரையாடல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்கள் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA) நீக்குக; புதிய PSTA சட்ட வரைவை மீளப் பெறுக” என வலியுறுத்தும் மனுவில் கையொப்பமிட்டனர். குறித்த மனுவை நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வு, புதிய சட்ட வரைவு தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்துக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்

மார்கழி 21, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகம் பதவியேற்பு

ஆவணி 25, 2025
இலங்கை

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்

புரட்டாதி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை லொறியில் ஏற்றிச்சென்ற இருவர் கைது!

ஆவணி 14, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?