Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அஞ்சல் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பால் இன்றைய தினம் இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

தபால் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தபால் நிலையத்துக்கு வருகை தந்து திரும்பிச் செல்லும் காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

உப அஞ்சல் அலுவலகம், தபால் அறை போன்ற சகல விடயங்களின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை பொது மருத்துவமனைக்கு ரூ.150 மில்லியன் ஒதுக்கீடு

ஆடி 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

முத்து நகர் விவசாயிகள் மீதான தாக்குதல் கண்டிக்கதக்கது: இம்ரான் எம்.பி

ஆடி 30, 2025
இலங்கைமுதன்மை செய்தி

கலங்க வைக்கும் செம்மணி : குழந்தையின் என்பு அருகே பால் போத்தல்

ஆடி 26, 2025
இலங்கை

பொது மக்களுக்களின் பாதுகாப்புக்காக புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஆவணி 13, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?