Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது

ஆவணி 15, 2025
இலங்கை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் ஆகிய இரு இளைஞர்கள், படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து பைபர் படகு ஒன்றில் வந்த இவர்களின் படகு பழுதாகி நின்றபோது, அவ்வழியே வந்த ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரு இளைஞர்களையும் கைது செய்த வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிசார், அவர்கள் மீன்பிடிக்க வந்தனரா அல்லது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது – இம்ரான் எம்.பி!!

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு 2025 ஆம் ஆண்டின் சிறந்த சாரணர் துருப்பு விருது

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் யானைத் தாக்குதல்: வயதானவர் உயிரிழப்பு!

ஆவணி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை கரையோரங்களை அண்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி உத்தரவு

ஆவணி 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?