Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை- பள்ளத்தோட்டம் பாலமுருகன் கோயிலுக்குள் அடாவடி செய்த கும்பல்!!

ஆவணி 12, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
திருகோணமலை பள்ளத்தோட்டம் பாலமுருகன் பூங்காவனத்திருவிழா கடந்த 09ம் திகதி இடம்பெற்றதையடுத்து இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இனந்தெரியாத கும்பலொன்று உள் நுழைந்து தாக்குதல் நடாத்தியதுடன் ஆலய உபகரணங்களை சேதமாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

எதிர்வரும் 30 ஆம் திகதி சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம்

ஆவணி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை பொது மருத்துவமனைக்கு ரூ.150 மில்லியன் ஒதுக்கீடு

ஆடி 28, 2025
திருக்கோணமலை

திருகோணமலை சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

கார்த்திகை 24, 2025
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

ஆவணி 18, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?