Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

முத்ததுநகர் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டவரை வீடு சென்று பார்வையிட்ட இம்ரான் எம்.பி

ஆடி 31, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை துறைமுக அதிகாரசபையின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள முத்துநகர் மக்கள் நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 39 வயதான இஞ்சித்தம்பி உவைஸ் என்பவரை பாரளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்கள் நிலாவெளி ஜெயிக்கா குடியிலிருப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இன்று (31) பார்வையிட்டுள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலர் மீது போலீசாரால் தாக்குதல் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பிரிட்டன் எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்

ஆடி 27, 2025
இலங்கை

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிழக்கு மாகாணத்திற்கு வருகை

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற “பெண்மையைப் போற்றுவோம் 2025”

ஆடி 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் முன்பள்ளி சிறார்களின் சூழல்நேயக் கண்காட்சி

ஆடி 29, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?